Tuesday, May 30, 2017

•இன்று கணேஷ்னாந்த சுவாமி நாளை நித்தியானந்த சுவாமியா?

•இன்று கணேஷ்னாந்த சுவாமி
நாளை நித்தியானந்த சுவாமியா?
செய்தி- கேரளாவில் தன்னை பாலியல் வல்லுறவு புரிந்த சாமியாரின் ஆணு உறுப்பை வெட்டிய மாணவி.
ஜந்து வருடங்களுக்கு மேலாக தன்னை பாலியல் வல்லுறவு புரிந்து வந்த கணேஷ்னாந்த சுவாமியின் ஆண் உறுப்பை மாணவி ஒருவர் வெட்டியுள்ளார்.
தாயாருடன் பாலியல் உறவு வைத்திருந்த சுவாமியார் பின்னர் தாயாரின் சம்மத்துடன் மகளுடனும் பாலியல் உறவு கொள்ளும்போதே மகளால் அவருடைய ஆண் உறுப்பு வெட்டப்பட்டுள்ளது.
ஆண் உறுப்பு வெட்டப்பட்ட நிலையில் சுவாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மைனர் பெண் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வல்லுறவு செய்யும் சுமாமிமார்களின் ஆண் உறுப்பு வெட்டப்பட வேண்டும் என்பது சரியான தீர்வு இல்லை.
ஏனெனில் இவ்வாறான தண்டனைகள் இருக்கும் முஸ்லிம் நாடுகளைவிட தண்டனை குறைந்த ஜரோப்பிய கனடா நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன.
ஆனாலும் பாதிக்கப்படும் பெண்கள் இவ்வாறு துணிந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்ற சுவாமிமார்களுக்கு ஒரு பயத்தைக் கொடுக்கக்கூடும்.
காஞ்சி சங்கராச்சாரி பெரியவாளும் சின்னவாளும் மாறி மாறி நடிகை சொர்ணமாலாவுடன் இருந்த போது வெட்டப்பட்டிருந்தால் பிரோமானந்த சுவாமி தோன்றியிருக்கமாட்டார்.
பிரேமானந்த சுமாமியார் தனது பெண் சீடர்களுடன் சேட்டை விடும்போது வெட்டியிருந்தால் நித்தியானந்த சுவாமி தோன்றியிருக்கமாட்டார்.
நித்தியானந்தசுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் சேட்டை விட்டபோது வெட்டப்பட்டிருந்தால் இன்று கணேஷ்னாந்த சுவாமி வெட்டு நிலைமை தோன்றியிருக்காது.

No comments:

Post a Comment