Sunday, July 29, 2018

இவர் பெயர் முகிலன்

இவர் பெயர் முகிலன்
இவர் தமிழனாக பிறந்தது குற்றம் இல்லை
இவர் தமிழ்நாட்டில் பிறந்ததும் குற்றம் இல்லை.
அப்படியென்றால்
எதற்காக கைது செய்யப்பட்டார்?
எதற்காக சித்திரவதை செய்யப்படுகிறார்?
எதற்காக பல வழக்குகள் இவர் மீது போடப்படுகின்றன?
இவர் செய்த ஓரே தவறு
தன்நலன் பாராது தமிழர் நலன் பற்றி நினைப்பது
.
அதனால்தான் தமிழ்நாட்டில் தமிழக அரசின் தமிழக காவல்துறையால் சித்திரவதை செய்யப்படுகிறார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜயர் சேகர் கைது செய்யப்படவில்லை.
ஆனால் முகிலன் கைது செய்யப்படுகிறார்.
ஏனெனில் முகிலன் முதுகில் பூணூல் இல்லை?

No comments:

Post a Comment