Sunday, July 29, 2018

யுவர் ஆனர்!

யுவர் ஆனர்!
கிளிநொச்சியில் ஒரு பெண் போராளியின் மாடு களவாடப்பட்டு இறைச்சி எடுத்துள்ளார்கள். அதனால்தான் என் கட்சிக்காரர் மாவிட்டபுரத்தில் தன் வீட்டிற்கு வெளிநாட்டில் இருந்து கருங்கல் இறக்குமதி செய்து உயரமான மதில் கட்டியுள்ளார். அவரைப் போல் இந்த பெண் போராளியும் தன் வீட்டிற்கு உயரமான மதில் கட்டியிருந்தால் மாடு களவு போயிருக்காது அல்லவா?

No comments:

Post a Comment