Sunday, July 29, 2018

நல்லாட்சி அரசு யாருக்கு துரோகம் செய்துவிட்டது?

•நல்லாட்சி அரசு யாருக்கு துரோகம் செய்துவிட்டது?
மாவையார் அவர்களே!
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு பதவி தந்தது
நல்லாட்சி அரசு தானே உங்களுக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு சொகுசு பங்களாக்கள் தந்தது.
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு தலா 2 கோடி நிதி தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்கள் மகனுக்கும் பதவி தந்தது.
நல்லாட்சி அரசுதானே உங்கள் மாவிட்டபுரம் காணியை தந்தது.
நல்லாட்சி அரசுதானே அந்த மாவிட்டபுரம் பங்களாவை கட்ட வசதி தந்தது.
நல்லாட்சி அரசுதானே வெளிநாட்டில் இருந்து மாபிள் கற்கள் இறக்குமதி செய்து பங்களா கட்ட உதவியது.
நல்லாட்சி அரசுதானே அந்த பங்களாவுக்கு மதில் கட்ட கருங்கல் இறக்குமதி செய்ய உதவியது.
நல்லாட்சி அரசு உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. யோகம்தான் செய்துள்ளது.
நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கே துரோகம் செய்துள்ளது.
ஆனால் அதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை.

No comments:

Post a Comment