Sunday, July 29, 2018

கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது- ஜக்கி வாசுதேவ்

கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது- ஜக்கி வாசுதேவ்
எல்லாம் வல்ல கடவுள் என்கிறார்கள்
ஆனால் அந்த கடவுளுக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள்
தமிழ் தெரியாத கடவுள் எப்படி தமிழருக்கு
கடவுளாக இருக்க முடியும் என்று கேட்டால்
கேட்டவனை இந்து இல்லை என்கிறார்கள்.
கஞ்சா அடித்தால் சிவனையே தெரியாத பக்கி
எல்லாம் கடவுளுக்கு தமிழ் தெரியாது என்கிறான்.
இதுகூடப் பரவாயில்லை, இன்னொரு பக்கி தான்
இயேசு கூடப் பேசியதாகவும் அடுத்த பிரதமர்
மோடிதான் என்று அவர் தன்னிடம் கூறியதாக
புருடா விடுகிறான்.
கடவுள்கூட நேரடியாக பேசுகிற டெலிபோன் லைன்
எல்லாம் வைத்திருக்கிறவன் தமிழ்நாட்டிலதான்
இருக்கிறான்.
இவனுகளுக்கு,
காவிரிப் பிரச்சனை தெரிவதில்லை.
தூத்துக்குடிப் பிரச்சனை தெரிவதில்லை
மக்களின் எந்தப் பிரச்சனையும் தெரிவதும்
இல்லை.
அது குறித்து கொஞ்சம்கூட அக்கறையும்
கொள்வதில்லை.
ஆனால்,
தமிழ்நாட்டில இருந்துகொண்டு
தமிழன் சோத்தை தின்னுகொண்டு
தமிழனுக்கு விரோதமாக பேசுறதையே வாடிக்கையாக வைத்திருக்கிறானுங்க.
இவனுகளையெல்லாம் அடித்து விரட்டாதவரை
தமிழ்நாடு முன்னேறப் போவதில்லை.

No comments:

Post a Comment