Sunday, July 29, 2018

தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி?

தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி?
தமிழ்நாட்டில் பத்தாயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக
சுப்பிரமணியசுவாமி அய்யர் கூறுகிறார்.
அதில் ஒருவரை தமிழ்நாட்டு பொலிசார் கைது செய்துவிட்டார்கள்.
இப்போது அனைவர் முன் எழும் கேள்வி என்னவென்றால்
எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் இந்த சமூகவிரோதியை
தமிழக பொலிசார் எப்போது சுட்டுக் கொல்லப் போகிறார்கள்?
அப்புறம் எப்போது சுட்டுக்கொல்லப்பட்ட சமூகவிரோதிக்கு
10 லட்சம் ரூபா நிதி வழங்கப் போகிறார்கள்?
அதுசரி,
சத்துணவு முட்டையில் 1100 கோடி ரூபா ஊழல் என்கிறார்களே
அவர்கள் சமூகவிரோதிகள் இல்லையா?
அவர்களை சுட்டுக் கொல்வது யார்?

No comments:

Post a Comment