Sunday, July 29, 2018

எது விதைக்கப்படுகிறதோ அதையே அறுவடை செய்ய முடியும்!

எது விதைக்கப்படுகிறதோ
அதையே அறுவடை செய்ய முடியும்!
கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாளில் எதை விதைத்தாரோ அதையே இப்போது அறுவடை செய்கிறார்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பற்றி கேட்டபோது சங்க இலக்கியங்களில் ஒரு தெருவில் சாவு ஓசை கேட்டால் இன்னொரு தெருவில் மங்கள ஓசை கேட்டிருக்கிறது என்றார்.
ஆயிரக் கணக்கில் தமிழர் செத்தபோது துக்கம் அனுட்டிக்க மறுத்தவர் ஆந்திர முதல்வாரன ஒரு தெலுங்கர் இறந்தபோது தமிழகத்தில் விடுமுறை விட்டு துக்கம் அனுட்டித்தார்.
எனது இனம் அழிந்தபோது அனுதாபம் கொள்ளாதவர், அவர் இறக்கும்போது எம்மால் அனுதாபம் கொள்ள முடியாது.
எம்மால் அவரை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
ஏனெனில் நாம் தமிழர்!

No comments:

Post a Comment