Saturday, September 30, 2023

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் இருவரும் நீதிபதிகளும்கூட ஒருவர் சட்டமா அதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர் இன்னொருவர் பதவியில் இருக்கும்வரை சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய பல தமிழருக்கு தண்டனை வழங்கியவர் ஒருவர் பாதுகாப்பு இன்மையால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்னொருவர் தமிழர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி இல்லாத பொலிஸ் போதும் என்று கூறுகின்றார்.

No comments:

Post a Comment