Wednesday, September 20, 2023

பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும்

•பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் கறிவேப்பிலை பிள்ளையான் ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு கோத்தபாயா ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பிள்ளையான் பலி கொடுக்கப்படுவார். அப்போது கறிக்கு பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலையை தூக்கியெறிவதுபோல் தன்னையும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டார்கள் என்று பிள்ளையான் உணர்வார். இது சிங்கள அரசுக்கு விசுவாசமாக தம் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

No comments:

Post a Comment