Wednesday, September 20, 2023

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் 33 வருடங்களாக தொடரும் ஈழத் தமிழர் சாந்தனின் சிறைவாசம். சிங்கப்பூரில் ஒரு ஈழத் தமிழன் ஜனாதிபதியாக வர முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை பெற முடியவில்லையே. திராவிட முதல்வர் எப்போது இரங்குவார்?

No comments:

Post a Comment