Saturday, September 30, 2023

கோழியை பிடிக்க விரும்புவோர்

கோழியை பிடிக்க விரும்புவோர் “பெப் பெப்பே” என அழைப்பர் கோழியும் தன் மொழி பேசுகிறார்களே என நம்பி வந்து மாட்டும். அதுபோல தமிழனை ஏமாற்ற ராகுல் காந்தி தான் தமிழன் என்கிறார். மோடி திருக்குறள் கூறுகின்றார். ஆனால் தமிழர் இப்போது நம்பி ஏமாறுவதற்கு கோழிகள் இல்லை. அழைப்பவர்களை இனங்காணும் அறிவு தாராளமாக உள்ளது.

No comments:

Post a Comment