Wednesday, September 20, 2023

வரலாற்றில் திலீபன்

வரலாற்றில் திலீபன் பெயர் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொருமுறையும் அகிம்சை வழியில் தீர்வு பெற முடியாது என்பது மட்டுமல்ல சாதாரண 5 அம்சக் கோரிக்கைகளைகூட நிறைவேற்றாத இந்திய அரசின் துரோக முகம் நினைவில் வந்து நிற்கும். இத்தனை அழிவுக்கு பின்னரும், இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசு, ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என நம்புகிறவர்களுக்கும், இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என கூறுபவர்களுக்கும், 36 ஆண்டுகளுக்கு முன்னரே திலீபன் தன் மரணத்தின் மூலம் தெளிவான பதில் அளித்துள்ளான்.

No comments:

Post a Comment