Saturday, September 30, 2023

செய்தி – நீதித்துறைக்கு பெரும்

செய்தி – நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் - சுமந்திரன் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பது இப்பதான் இந்த ஜனாதிபதி சட்டத்தரணிக்கு தெரிந்ததா? இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை போதும் என்று ஜ.நா வில் கூறியபோது தெரிந்திருக்கவில்லையா? நீதிமனறங்கள் மூலம் விகாரைகள் அமைப்பதை நிறுத்துவேன் என்றபோது அறியவில்லையா?

No comments:

Post a Comment