Wednesday, September 20, 2023

நல்லவேளை நாவலர் சோமசுந்தர பாரதியார்

நல்லவேளை நாவலர் சோமசுந்தர பாரதியார் இப்போது உயிருடன் இல்லை. உயிரோடு இருந்து இப்போது “தமிழ்நாடு தமிழருக்கே” என்று கூறியிருந்தால் இவர் ஒரு பிரிவினைவாதி என்று இந்திய அரசு கூறியிருக்கும் இவர் ஒரு இனவெறியர் என்று கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்தியிருப்பர். இவர் ஒரு சங்கி என்றும் பாஜகவின் B டீம் எனவும் திராவிட முற்போக்குவாதிகள் கூறியிருப்பர். இவர் மீது ஏதாவது பெம்பிளை கேஸ் போட்டு சிறையில் அடைக்க முடியுமா என்று திராவிட அரசு முயற்சி செய்திருக்கும்.

No comments:

Post a Comment