Wednesday, September 20, 2023

இவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால்

இவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால் இந்நேரம் இவரது தியாகம் பெரிதாக கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் இவர் தமிழ்நாட்டில் அதுவும் தமிழனாக பிறந்துவிட்டார். ரயிலில் டிக்கட் இன்றி வந்து நாட்டையே சுருட்டியவருக்கு 80 கோடி ரூபாவில் சிலை, நாட்டுக்காக தனது சொத்தை இழந்தவர் புறக்கணிப்பு.

No comments:

Post a Comment