Wednesday, September 20, 2023

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்களோ மீண்டும் மீண்டும் கோடரிக்கே வாக்களித்தன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான்” என கோடாரி ஏமாற்றியதை மரங்கள் நம்பின. – துருக்கிய பழமொழி

No comments:

Post a Comment