Wednesday, September 20, 2023

ஒரு ஈழத் தமிழரை தன் தலைவர் என்கிறார்

ஒரு ஈழத் தமிழரை தன் தலைவர் என்கிறார் ஈழத் தமிழருக்கு எங்கு இன்னல் நேர்ந்தாலும் அங்கு ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒலிக்கிறார் ஒருபுறம் திராவிட அரசின் வழக்கு விசாரணை நெருக்கடிகள் மறுபுறம் இதற்கு நடுவிலும் திருமலையில் திலீபன் ஊர்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதை அறிந்ததும் தமிழகத்தில் இருந்து முதல் கண்டனக்குரல் இவருடையதாக இருக்கிறது. தமக்காக ஒரு குரல் ஒலிக்காதா என ஏங்கும் ஈழத் தமிழருக்கு சீமான் குரல் ஆறுதலாக இருக்கிறது. ஈழத் தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கிறார்கள் என கேட்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment