Wednesday, September 20, 2023

சீனாக் கப்பல் ஒவ்வொரு வருடமும்

சீனாக் கப்பல் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வருகிறது. இவ்வாறு வரும் ஒவ்வொரு முறையும் தென் இந்தியாவுக்கு ஆபத்து என்று தமிழ் நாட்டு தலைவர் யாராவது ஒருவர் குரல் எழுப்புவர். ஆனால் இது குறித்து அனுமதி வழங்கும் இலங்கை அரசும் அக்கறை கொள்வதில்லை. ஏன் இந்திய அரசேகூட அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும் நம்மவர் சிலர் “இலங்கைக்கு சீனா வருகிறது. எனவே இந்திய அரசு தமிழீழம் பெற்று தரப் போகிறது” என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment