Saturday, September 30, 2023

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! புலம் பெயர்ந்தவர்கள் கொஞ்சக்காலத்தில் தாயகத்தை மறந்துவிடுவார்கள் என்றார்கள் அடுத்து, முதல் சந்ததி நினைவு கூர்ந்தாலும் அடுத்த சந்ததி நினைவு கூராது என்றார்கள் இப்போது அடுத்த சந்ததியும் நினைவு கூர்வதைக் கண்டதும் இனி என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். லண்டன், பிரான்ஸ், கனடா, சுவிஸ் என புலம்பெயர் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் நினைவு கூரப்படுகிறது புலம்பெயர்ந்த தமிழர்களால் மட்டுமன்றி இந்தியாவில் தமிழக தமிழர்களாலும் நினைவு கூரப்படுகிறது.

No comments:

Post a Comment