Wednesday, September 20, 2023

பயங்கரவாதி திலீபனை நினைவு கூர தடை

பயங்கரவாதி திலீபனை நினைவு கூர தடை செய்ய வேண்டும் எனக்கோரும் சரத்வீரசேகர, பயங்கரவாதி எனக் கொல்லப்பட்ட ரோகணவை நினைவு கூர்வதை தடை செய்யும்படி கோருவதில்லை. ஏனெனில் திலீபன் தமிழன். ரோகண சிங்களவர். இறந்தவர்களை நினைவு கூர்வதில்கூட இனவாதம் பார்ப்பவர்களிடமிருந்து தீர்வு எப்படி கிடைக்கும்?

No comments:

Post a Comment