Wednesday, September 20, 2023

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல.

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல. மாறாக மான் தப்பி ஓடுவதே தவறு. இதுதான் காட்டில் சிங்கத்தின் நீதி. அதேபோல் சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்களை கொல்வது தவறு அல்ல. மாறாக தமிழர்கள் அதற்கு எதிராக போராடுவது பயங்கரவாதம். இதுவே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசின் நீதி.

No comments:

Post a Comment