Wednesday, September 20, 2023

உண்மை உறங்குவதில்லை

• உண்மை உறங்குவதில்லை கோத்தபாயா ராஜபக்சா பதவிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட தாக்குலே ஈஸ்டர் குண்டு வெடிப்பு என்ற உண்மையை சனல்-4 வெளிப்படுத்துகிறது. இந்த உண்மை ஓரளவுக்கு மக்களுக்கும் இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இப்போது சாட்சிகளின் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்படுகிறது. இப்போது எழும் கேள்வி என்னவெனில் இந்த குண்டு வெடிப்பிற்காக மகிந்த ராஜபக்சா கும்பல் கைது செய்யப்;படுவார்களா அல்லது அவர்களை இந்திய அரசு வழக்கம்போல் காப்பாற்றுமா என்பதே.

No comments:

Post a Comment