Wednesday, September 20, 2023

ஏன் திலீபனை சிலர் இழிவு படுத்துகின்றனர்?

ஏன் திலீபனை சிலர் இழிவு படுத்துகின்றனர்? ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பு – திலீபனை பயங்கரவாதி என்னும் இலங்கை இந்திய அரசுகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்துள்ள பதில் கீழே உள்ள படம்.

No comments:

Post a Comment