Wednesday, September 20, 2023

இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள்

இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் பூர்வ குடிகளாக வாழ்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும் , சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடியது ஏன்? அதாவது இலங்கைத் தீவை சிங்களத் தீவு என்று ஏன் அவர் குறிப்பிட்டார்?

No comments:

Post a Comment