Wednesday, September 20, 2023

நந்தினி , நிரஞ்சனா இருவரும்

நந்தினி , நிரஞ்சனா இருவரும் RSSற்கு எதிராக குரல் கொடுத்தமையினால் திராவிட அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. 52 நாட்கள் சிறைவாசத்தின் பின் இருவரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விஜயலட்சுமி ,வீரலட்சுமிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த நந்தினி நிரஞ்சனாவிற்கு ஊடகங்கள் ஏன் கொடுக்கவில்லை?

No comments:

Post a Comment