Wednesday, September 20, 2023

அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை

அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை தாக்கினார்கள். நான் மௌனமாக இருந்தேன். ஏனெனில் நான் கம்யுனிஸ்ட் இல்லை அவர்கள் பின்னர் யூதர்களை தாக்கினார்கள். நான் மௌனமாக இருந்தேன. ஏனெனில் நான் யூதன் இல்லை. அவர்கள் இறுதியாக என்னை தாக்கினார்கள். அப்போது எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுமைகளுக்கு எதிராக ஒரு சாதாரண மனிதன் கூறிய இந்த வரிகளை ஒவ்வொரு தமிழரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தருணம் இது. கஜேந்திரன் வேறு கட்சியாக இருக்கலாம். அவர் எம்.பி யாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு தமிழர். நாளை இதே நிலைதான் ஒவ்வொரு தமிழனுக்கும்.

No comments:

Post a Comment