Wednesday, September 20, 2023

தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம்

தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழருக்கு ஆதரவு கேட்டபோது “நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று கூறி மறுத்துவிட்டார். ஒருவேளை பெரியார் தமிழராக இருந்திருந்தால் அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்? குறிப்பு – பெரியாரே தன் பெரியாரியத்தை பின்பற்றுங்கள் என்று ஈழத் தமிழரிடம் கூறவில்லை. ஆனால் இன்று சிலர் தமிழின விடுதலைக்கு பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment