Saturday, September 30, 2023

திலீபன் நினைவாக ரத்த தான முகாம்

திலீபன் நினைவாக ரத்த தான முகாம் நடத்த யாழ் இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் இந்திய தூதரின் வைபவங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. திலீபன் பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகின்றது. திலீபன் நினைவு கூரப்படுவதை யாழ் இந்திய தூதர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து வந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் அளித்துள்ள பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளுமா?

No comments:

Post a Comment