Saturday, September 30, 2023

இதுவரை “நாம் திராவிடர்” என்று

இதுவரை “நாம் திராவிடர்” என்று சொல்லிவந்தவர் இப்போது “நாம் இந்தியர்” என்கிறார். நாம் இந்தியர் என்பதால்தான் அவர்கள் தண்ணீர் தர மறுக்கிறார்கள். ஒருமுறை “நாம் தமிழர்” என்று சொல்லிப் பாருங்கள். எந்தப் பிரச்னையும் இன்றி தண்ணீர் தானாக வருவதை காண்பீர்கள்

No comments:

Post a Comment