Saturday, September 30, 2023

இருவரும் இலங்கையர்கள்

இருவரும் இலங்கையர்கள் ஒருவர் சிங்களவர். இன்னொருவர் தமிழர் சிங்களவர் “திலீபன் இந்து சமுத்திரத்தில் மட்டுமல்ல முழு உலகத்திற்கும் சமாதானத்தின் அடையாளமாக இருக்கிறான்” என்று கூறுகின்றார். ஆனால் தன்னை தமிழர் என்று கூறுபவர் “ திலீபன் பயங்கரவாதி. பல மெய்யான தமிழ் தலைவர்களை கொன்றவர்கள்” என்று கூறுகின்றார். திலீபனை ஒரு சிங்களவரால்கூட உணர முடிகிறது. ஆனால் இந்த தமிழரால் ஏன் உணர முடியவில்லை?

No comments:

Post a Comment