Monday, October 10, 2016

“துரோகத்தை அனுபவிக்கறது கூட கஷ்டமில்லை ஆனால் துரோகியின் சிரிப்பைச் சந்திக்கிறது ரொம்ப கொடுமை” – ஜெயகாந்தன்

•“துரோகத்தை அனுபவிக்கறது கூட கஷ்டமில்லை ஆனால் துரோகியின் சிரிப்பைச் சந்திக்கிறது ரொம்ப கொடுமை” – ஜெயகாந்தன்
ஈழத் தமிழர்களுக்கு 2016ல் இப்படி ஒரு நிலைமை வரும் என்று அப்பவே ஜெயகாந்தனுக்கு தெரிந்திருக்கிறதா?
சுமந்திரனின் சிரிப்பை ஈழத் தமிழர்கள் சகித்துக்கொள்ள வேண்டியது உண்மையில் கொடுமைதான்.

No comments:

Post a Comment