Tuesday, June 27, 2023

இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக

இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக அகதிகளாக இருக்கும் தமிழர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அகதிகளுக்கு “ஏதிலிகள்” என்று பெயர் மாற்றியதைத் தவிர வேறு எதை தமிழக அரசு செய்துள்ளது? இலங்கையிலும் இங்கிலாந்திலும் ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இந்த அகதிகளுக்கு செய்தது என்ன?

No comments:

Post a Comment