Tuesday, June 27, 2023

அவரை கறுவாக்காட்டு கணவான் என்றார்கள்

அவரை கறுவாக்காட்டு கணவான் என்றார்கள் போராட்ட களத்திற்கு வரமாட்டார் என்றார்கள் தந்தையை பறிகொடுத்த பின்பும் தைரியமாக வந்து மக்களுடன் மக்களுக்காக களத்தில் நிற்கிறார் பூனை கறுப்பா சிவப்பா என்பது முக்கியம் இல்லை. அது எலி பிடிக்கின்றதா என்பதே முக்கியம் மக்கள் பிரதிநிதி எந்த கட்சி என்பது முக்கியம் இல்லை அவர் மக்களுக்காக போராடுகின்ற பிரதிநிதியா என்பதே முக்கியம் குறிப்பு – மக்கள் பிரதிநிதி (எம்.பி) கஜேந்திகுமார் பொன்னம்பலம் சிங்கள பொலிசாரால் அச்சுறுத்தப்;பட்டமை வன்மையான கண்டனத்திற்குரியது.

No comments:

Post a Comment