Tuesday, June 27, 2023

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் 2006ம் ஆண்டு பிரெஞ்சு நிறுவனத்தில் பணிபுரிந்த 17 பேர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது கொலைக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நீதி கிடைக்க பிரான்ஸ் சென்றுள்ள சிங்கள ஜனாதிபதி ரணிலிடம் பிரெஞ்சு ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும். நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாக இருக்கும். நாம் பேச ஆரம்பித்துவிட்டால் உலகம் கேட்டேதான் ஆக வேண்டும். இனி எந்தவொரு சிங்கள ஜனாதிபதியும் இலங்கையைவிட்டு எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முடியாத நிலையை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment