Tuesday, June 27, 2023

சிங்களவர் மீது இரக்கம் கொண்டு

சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிய சுமந்திரன், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இரக்கம் கொண்டு அவர்களை விடுதலை செய்யும்படி ஸ்டாலினிடம் கோருவாரா? இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் ஐயா அவர்கள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த இந்து அகதிகளுக்கு உதவும்படி இந்திய அரசிடம் கோருவாரா? 13 தீர்வு கேட்டு இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழ் தலைவர்கள் இந்த அகதிகளை விடுதலை செய்யும்படி ஒரு கடிதம் அனுப்புவார்களா?

No comments:

Post a Comment