Tuesday, June 27, 2023

செய்தி - தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்

செய்தி - தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர்கள் மூவரை விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது. போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டி அடிப்பது. மீண்டும் எம் கையில் கல்லு கிடைக்காமலா போய்விடும்?

No comments:

Post a Comment