Tuesday, June 27, 2023

பணம் பாதாளம் வரை பாயும்

பணம் பாதாளம் வரை பாயும் என்று தெரியும். ஆனால் அது எம்மைக் கொன்றவருக்கு நாமே விழா எடுக்கும் அளவிற்கு பாயும் என்பதை இப்போதுதான் அறிகிறோம். ஈழத் தமிழருக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று தமிழ்நாட்டில் பல தமிழர்கள் எமக்காக குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஈழத்தில் நம்மவர் சிலர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி எம் முகத்தில் மட்டுமன்றி எமக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு தமிழர் முகத்திலும் கரியை பூசியுள்ளனர். சீ வெட்கம்!

No comments:

Post a Comment