Tuesday, June 27, 2023

தன்னை தமிழின தலைவர் என்றவர்

தன்னை தமிழின தலைவர் என்றவர் காவல்துறை கைது செய்ய வந்தபோது “ஐயோ என்னை காப்பாத்துங்க” என்று அலறினார். ஆனால் போராளி சிவகுமார் மரணமடையும்போது கூறிய இறுதி வார்த்தை “ நான் மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” தமிழினத்திற்கு துரோகம் செய்த அந்த தலைவருக்கு நூற்றாண்டு விழா கொழும்பில் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழினத்திறந்காக போராடி மடிந்த தியாகி சிவகுமாரனை மறந்துவிட்டார்களே?

No comments:

Post a Comment