Tuesday, June 27, 2023

ஒருவன் அயோக்கியன்

"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட பெரும் அயோக்கியன்" - சே முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் சிந்திய குருதியை “ஒண்டிப்புலி சர்பத்” என்று கிண்டல் கவிதை எழுதியவருக்கு விருதி வழங்கி கௌரவிப்போரை என்னவென்று அழைப்பது? பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

No comments:

Post a Comment