Tuesday, June 27, 2023

முள்ளிவாய்க்காலில் அவலத்தை சந்தித்த

முள்ளிவாய்க்காலில் அவலத்தை சந்தித்த சிறுமி சுவிஸ் நாட்டுக்கு அகதியாக சென்றதால் இப்போது மருத்துவ கல்வி பயில்கிறார். தமிழ்நாட்டிற்கு அகதியாக சென்ற குழந்தை கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பார்வையிடுவதற்காக தாயுடன் சேர்ந்து முகாம் வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் நிலை. கலைஞர் ஈழத் தமிழருக்கு பல நன்மைகள் செய்துள்ளார் என்று கிளப்கவுசில் கதைச்சவன் எவன்டா?

No comments:

Post a Comment