Tuesday, June 27, 2023

வன்மையான கண்டனங்கள்

• வன்மையான கண்டனங்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கஜேந்திகுமார் பொன்னம்பலத்தை அச்சுறுத்திய பொலிசார் கைது செய்யப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சிங்கள அரசின் சட்ட நீதி?

No comments:

Post a Comment