Tuesday, June 27, 2023

லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும்

லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும் இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் புலம்பெயர்ந்த அகதிகள் இருவரிடமும் பல ஊடகங்கள் உண்டு. லைக்கா முதலாளி சிறையில் இருந்து விடுதலையான 28 அரசியல் கைதிகளுக்கு தலா 25லட்சம் ரூபாவீதம் 7 கோடி ரூபா வழங்கியுள்ளார். ஆனால் ஐபிசி முதலாளி கோடிக்கான ரூபா செலவு செய்து முன்னாள் போராளிகள் வறுமையில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார்.

No comments:

Post a Comment