Friday, January 19, 2018

லண்டனில் சுமந்திரன் கூட்டம் ரத்து!

•லண்டனில் சுமந்திரன் கூட்டம் ரத்து!
தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமா?
50 பவுண்ட் டிக்கட் போட்டுப் பார்த்தார்கள்.
ஸ்கொட்லாண்ட் பொலிஸ் பாதுகாப்பு என்றார்கள்
ஆனாலும் இறுதியில் பயம் காரணமாக கூட்டத்தை ரத்து செய்து விட்டார்கள்.
சுமந்திரனின் தன் வாழ்வில் தமிழ் மக்களை சந்திக்க பயந்து கூட்டத்தை ரத்து செய்தது இதுவே முதல் முறையாகும்.
அடுத்து கனடாவில் மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பை அவர் சந்திக்கப் போகிறார்.
இனி இது பல இடங்களில் அவருக்கு தொடரப் போகிறது.
தமிழ் மக்கள் இனத் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment