Friday, January 19, 2018

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் அதிகளவில் விற்பனையாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் அதிகளவில் விற்பனையாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தமிழக மக்களிடம் தோழர் தமிழரசன் குறித்த மதிப்பு அதிகரித்து வருவதையே காட்டுகின்றது.
மக்கள் தரும் ஆதரவு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கிறது.
எத்தனையோ தடைகள். அத்தனையையும் தாண்டி மக்களிடம் கொண்டு சேர்த்த தோழர்களுக்கு எனது நன்றிகள்.
நடைபெறும் புத்தக கண்காட்சியில் நூல் பெற்றுக்கொள்ள அரங்கம் 415 ற்கு வாருங்கள்.
அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள். மலிவு விலையில் நூல்கள் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment