Wednesday, January 31, 2018

•லண்டனில் விரட்டப்பட்ட பார்ப்பணியம்!

•லண்டனில் விரட்டப்பட்ட பார்ப்பணியம்!
இன்று லண்டனில் இந்திய தூதரலாயத்திற்கு முன் ஆண்டாளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு சிலர் வந்தனர்.
இதையறிந்த லண்டன் அம்பேத்கார் பெரியார் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரியாருக்கு எதிராக கோஷம் போட்டார்கள்.
40 பேர் அளவில் வந்த இந்துத்துவா கும்பல் வெறும் நான்கு பேர் கொண்ட தமிழர்களை கண்டு ஓடிவிட்டனர்.
பார்ப்பணியத்தின் சூழ்ச்சியை முறியடித்து அவர்களை விரட்டியடித்த இந்த தமிழர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
இவர்களுக்கு எமது வாழத்துக்களை தெரிவிப்போம்.
இனிவரும் காலங்களில் அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து போராடுவோம்.
வெற்றி உறுதி!

No comments:

Post a Comment