Wednesday, January 31, 2018

ஒழுங்காய் இருங்கடா என்று சொன்னால் கேட்டால்தானே?

ஒழுங்காய் இருங்கடா என்று சொன்னால் கேட்டால்தானே?
இப்ப பார், கண்ட கண்ட நாய் எல்லாம் வந்து நியாயம் பேசுது!
இண்டைக்கு அஞ்கஜன் கேட்கிறான். நாளைக்கு அவன் தலைவன் மகிந்த ராஜபக்ச கேட்பான்.
தெரியாமத்தான் கேட்கிறன். உங்களுக்கு இதெல்லாம் தேவைதானாடா?

No comments:

Post a Comment