Wednesday, January 31, 2018

இந்த கொடுமைகள் மிருகவதைச் சட்டத்தின் கீழ் வராதா?

இந்த கொடுமைகள் மிருகவதைச் சட்டத்தின் கீழ் வராதா?
மாட்டுக்காக கவலைப்படும் இந்திய அரசு
மாடு மாதிரி சுமக்கும் இந்த மனிதர்களுக்காக கவலைப்படாதா?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பார்ப்பான்களை சுமப்பது?
இதற்கெல்லாம் ஒரு முடிவு வராதா?

No comments:

Post a Comment