Friday, January 19, 2018

•அன்று கவிஞர் பாரதிதாசன் சொன்னது இன்றும் பொருத்தமாக இருக்கிறதே?

•அன்று கவிஞர் பாரதிதாசன் சொன்னது
இன்றும் பொருத்தமாக இருக்கிறதே?
சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான்,
வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான், 
எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத்
தடவப் பார்ப்பான்!! - பாரதிதாசன்
கமலஹாசன், குருமூhத்தி, எஸ.வி. சேகர்,
இந்து ராம் போன்ற எல்லோரும்
ஏன் தமிழினத்திற்கு எதிராகவே
எப்போதும் செயற்படுகின்றனர்?

No comments:

Post a Comment