Wednesday, January 31, 2018

•அண்ணா மீது எச்ச.ராசாவுக்கு கோபம் ஏன்?

•அண்ணா மீது எச்ச.ராசாவுக்கு கோபம் ஏன்?
நண்பர் ஒருவர் ஒரு வீடியோவை அனுப்பியிருந்தார். அதில் எச்ச ராசா அறிஞர் அண்ணாவை திருடன் என்று ஏசுகிறார்.
முத்துராமலிங்கதேவர் தடுத்திருக்காவிடில் அண்ணா மதுரை மீனாட்சியின் வைர மூக்குத்தியை திருடியிருப்பான் என ஒருமையில் தரக்குறைவாக எச்ச.ராசா பேசுகிறார்.
இதுவரை பெரியாரை, வைரமுத்துவை என தரக்குறைவாக பேசிவந்த எச்ச.ராசா திடீரென அண்ணாவை ஏன் அவ்வாறு பேசுகிறார்?
இன்றும்கூட அதிகளவு மக்கள் கூடிய மரண நிகழ்வாக அண்ணாவின் மரண ஊர்வலம்தானே கிண்ணஸ் புத்தகத்தில் இருக்கிறது.
தமிழக மக்கள் பெரிதும் மதிக்கும் அண்ணாவை தமிழ்நாட்டில் வைத்து திருடன் என்று கூறும் அளவிற்கு எச்ச.ராசா விற்கு எப்படி தைரியம் வந்தது?
ஒரேயொரு காரணம்தான். அண்ணா கூறிய ஒருவரிதான் இன்றும் எச்ச.ராசாக்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது.
அறிஞர் அண்ணா கூறிய அந்த வரி இதோ,
“காடு கெட ஆடு விடு
ஆறு கெட நாணல் இடு
ஊர் கெட பூணுல் போடு”
பூணூல் போட்டால் ஊர் கெடும் என்று அண்ணா கூறியதாலேயே எச்ச.ராசா அவரை திருடன் என்று இன்றும் ஏசிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அண்ணா அன்று கூறியது இன்றும் உண்மைதான் என்பதை எச்ச.ராசா போன்றவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பானை அடி என்று தமிழக மக்கள் கூறுகிறார்கள்.
ஏனெனில் பாம்பின் விஷத்தை விடக் கொடியவையாக இந்த பார்ப்பணர்களின் செயல்கள் இருக்கின்றன.
பீகாரில் இருந்து பிழைக்க வந்த எச்ச.ராசா குடும்பம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனைப் பார்த்து “ வேசி மகன்” என்கிறது. “வைர மூக்குத்தி திருடன்” என்கிறது.
வேட்டியை மடித்துக்கட்டினால் தானும் ரவுடிதான் என்று வேற சவால் விடுகிறார்.
எந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தமிழன் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை எச்ச.ராசா உணர வேண்டும்.

No comments:

Post a Comment