Wednesday, January 31, 2018

தமிழர்களே!

தமிழர்களே!
•முதலாவது, நான் தமிழன் இல்லை. நான் பார்ப்பான். நான் ஏன் தமிழ் தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டும்?
•இரண்டாவது, கடவுள் மொழி சமஸ்கிருதம். நீச மொழி தமிழ். எனவே நீச மொழியின் தாய் வாழ்த்திற்கு நான் ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்?
•மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழி இல்லை. தமிழ் நீதிமன்ற மொழி இல்லை. தமிழ் கல்வி மொழி இல்லை. தமிழ் கோயில் பூசை மொழி இல்லை. அப்புறம் என்ன ம-- - க்கடா நான் தமிழ் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டும்?
•கடைசியாக, நடிகை சொர்ணமால்யா வந்தால் எழுந்து நிற்பேன். அது ஏன் என்று மட்டும் கேட்காதீர்கள்?
இப்படிக்கு,
கைபர் கணவாய் ஊடாக பிழைக்க வந்த
விஜேந்திர சங்கராச்சாரியார்.

No comments:

Post a Comment